கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்ததால் கர்நாடக அணை களுக்கு அதிக அளவு தண்ணீர் வந்த நிலையில் கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணையிலிருந்து காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்ததால் கர்நாடக அணை களுக்கு அதிக அளவு தண்ணீர் வந்த நிலையில் கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணையிலிருந்து காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.